Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்றாவது தீர்வு கிடைக்குமா?

 


ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு இன்று தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் போராட்டத்தை கைவிட இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதிபர், ஆசிரியர்களின் பல காலமாக இழுத்தடிக்கப்படும் சம்பள பிரச்சினையை முன்கொண்டு இணையவழி கற்பித்தல் நடவடிக்யைில் இருந்து விலகி சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு அனைத்து ஆவிரியர்களும் வழியுறுத்து வருக்கின்றனர்.

அதற்கு இன்று உடன் தீர்வு கிடைக்குமாயில் தமது பணிப் பகிஷ்கரிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைக்கு இன்றாவது தீர்வு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments