Home » » மருத்துவமனை பிணவறை, குளிரூட்டிகளில் சவப்பெட்டிகள் நிறைந்த மோசமான நிலை!!

மருத்துவமனை பிணவறை, குளிரூட்டிகளில் சவப்பெட்டிகள் நிறைந்த மோசமான நிலை!!

 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவறை மற்றும் குளிரூட்டி பெட்டி என்பவற்றில் சவப்பெட்டிகள் நிறைந்து காணப்படுகின்றன.

கொவிட் தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருவாய் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் 10 நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ள நிலையில், தொற்றுப் பரவல் குறைந்திருக்கும் என்று டாக்டர் ஹேமந்த ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |