Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அ.அரியதுரை ஆசிரியர் அவர்கள் இன்று (29.08.2021) காலமானார்.
மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அ.அரியதுரை ஆசிரியர் அவர்கள் இன்று (29.08.2021) காலமானார்.
மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அ.அரியதுரை அவர்கள் இன்று (29.08.2021) காலமானார். இவர் மட்/சிவாநந்த வித்தியாலயம் தே.பா யில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: