மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அ.அரியதுரை அவர்கள் இன்று (29.08.2021) காலமானார். இவர் மட்/சிவாநந்த வித்தியாலயம் தே.பா யில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
0 Comments