Home » » கொரோனாவினால் நாக்கு பெரிதாகும் அபாயம்!

கொரோனாவினால் நாக்கு பெரிதாகும் அபாயம்!

 


கொரோனா தொற்றினால் மனித உடலில் நாக்கு பெரிதாகும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதுவரை அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இந்தப் பாதிப்புக்கு இலக்காகிய 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்றினால் மனித இனம் அவதியுறும் வேளையில், இத்தொற்றினால் உடலில் பாதிப்படையும் மற்றுமொரு பகுதி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |