Home » » தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் விபரம் வெளிவந்தது

தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் விபரம் வெளிவந்தது

 


நேற்றையதினம் வௌியாகியுள்ள 2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 05 பிரிவுகளில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளிவந்துள்ளது.

கணிதப் பிரிவு - தனராஜ் சுந்தர்பவன் - சாவகச்சேரி இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம்

கலைப் பிரிவு - சமல்கா செவ்மினி - தெஹிவளை Presbyterian மகளிர் கல்லூரி கொழும்பு

வணிகப் பிரிவு - அமன்தி மதநாயக்க - காலி சங்கமித்தா மகளிர் பாடசாலை

பயோசிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் - சுகிகா சந்தசரா - ஹொரணை தக்ஷிலா கல்லூரி களுத்துறை

பொறியியல் தொழில்நுட்பம் - அவிஷ்க சானுக - ஹொரணை தக்ஷிலா கல்லூரி களுத்துறை 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |