Home » » எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் ! மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்

எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் ! மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்

 எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும்


அவதானமிக்க காலமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற் கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |