Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மக்களின் பொறுப்பற்ற செயலால் ஆபத்தான நிலையில் இலங்கை - சுகாதார பிரிவு எச்சரிக்கை

 


புத்தாண்டின் போது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையினால் எதிர்வரும் வாரங்கள் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பை காண முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் இயக்குனர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

Post a Comment

0 Comments