கொரோனா தொற்று இலங்கையில் தீவிரமடைந்துவரும் நிலையில் சுகாதார அமைச்சு அதிரடி தீர்மானம் ஒன்றை அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நோயாளர்களினால் நிரம்பியுள்ள நிலையில், அவசரமாக ஏற்கப்படுகின்ற கொரோனா நோயாளர்களை சாதாரண வார்ட்டு அறைகளில் சேர்ப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments