அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் நாளை(08) முதல் வழமைப்போன்று கடமைக்குத் திரும்ப வேண்டுமென, அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 பரவல் காரணமாக, அரச ஊழியர்கள் இதுவரை காலம் வீட்டிலிருந்து பணியாற்ற சலுகை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments