Home » » அரச ஊழியர்களுக்கு ஓர் அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு ஓர் அறிவிப்பு!

 


அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் நாளை(08) முதல் வழமைப்போன்று கடமைக்குத் திரும்ப வேண்டுமென, அரசாங்கம் அறிவித்துள்ளது.


இது தொடர்பான அறிவிப்பு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவல் காரணமாக, அரச ஊழியர்கள் இதுவரை காலம் வீட்டிலிருந்து பணியாற்ற சலுகை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |