Home » » அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் இன்று இடம்பெற்றது.


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

எம். சஹாப்தீன் தவிசாளராகவும் ,எம்.ஏ. பகுர்தீன் தலைவராகவும் , எம்.எஸ்.எம். ஹனீபா செயலாளராகவும் , 
எம்.எஸ்.எம். அப்துல் மலீக் பொருளாளராகவும் , 
யூ.எல்.எம்.றியாஸ் அமைப்பாளராகவும் ,
ஏ.எல்.ஏ. நிப்றாஸ் பிரதி தலைவராகவும் , 
வி. சுகிர்தகுமார் உப தலைவராகவும் , 
யூ.கே. காலிதீன் உப செயலாளராகவும் , 
 ஏ.எல். றியாஸ் கணக்காய்வாளராகவும் , எம்.எப். நவாஸ், எம்.ஐ.எம். வலீத் , எல். கஜன் ,   என்.எம்.எம். புவாட், கே.எல். அமீர்,  பி. முஹாஜிரீன், ஏ.எல்.எம். சியாத் , ஐ. உசைதீன்,  அஸ்லம் எஸ். மௌளானா
ஆகியோர் நிர்வாகசபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |