Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் 41 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று!


(ரீ.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பில் 41 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

கல்லடி கடற்படை முகாமில் முகாமில் முதலில் ஏழுபேரிடம் மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையில் மூவருக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை 58:வீரர்களிடம் மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையில் 39 வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார தரப்பிபினர் மேலும் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் பல தரப்பினரிடத்திலும் தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பீசீஆர் பரிசோதனைகள் இடம் பெற்றுவருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments