எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
2021 ஆம் ஆண்டின் முதலாவது சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா அமானுல்லா , கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் , சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள், கல்முனை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மாவட்ட இணைப்பாளர், கோட்டக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்களுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும், Gaffso, AW F, MFCD நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
0 Comments