Advertisement

Responsive Advertisement

திருகோணமலையில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியது!!

 


திருகோணமலையின் கிண்ணியா அடாப்பனாவெட்டை நாகூரான் பகுதியை சேர்ந்த 72 வயது நபரே இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நபர் கிண்ணியா தள வைத்தியசாலையில் நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments