Home » » மட்டக்களப் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு கொவிட்-19 தடுப்பூ ஏற்றப்பட்டது..!!

மட்டக்களப் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு கொவிட்-19 தடுப்பூ ஏற்றப்பட்டது..!!

 


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) இன்று புதன்கிழமை கொவிட்-19 தடுப்பூ ஏற்றப்பட்டது.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்ற முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

இதனையடுத்து மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.

இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |