அக்கறைப்பற்று பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை (07) திறக்கப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திடுங்கள்
https://chat.whatsapp.com/HRDIVS88wRoI67XsgXyunf
0 Comments