Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு



அக்கறைப்பற்று பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை (07) திறக்கப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திடுங்கள்

https://chat.whatsapp.com/HRDIVS88wRoI67XsgXyunf

Post a Comment

0 Comments