Home » » கிழக்கில் நேற்று மாத்திரம் 51 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 892ஆக அதிகரிப்பு!!

கிழக்கில் நேற்று மாத்திரம் 51 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 892ஆக அதிகரிப்பு!!

 


கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 51 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது . 


இதனையடுத்து கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம் கல்முனை தெற்கு - 22, சாய்ந்தமருது - 3, ஆலையடிவேம்பு - 2, திருக்கோவில் -1, பொத்துவில் - 10, வெல்லாவெளி - 1, களுவாஞ்சிகுடி - 2, கிண்ணியா -2, மூதூர் -1, சேருவில -1, தம்பலகாமம் -3, திருகோணமலை - 3

பொலிஸார் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து திருகோணமலை – மூதூர் பொலிஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதுவரை கிழக்கு மாகாண மாவட்டங்களில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை
அம்பாறை மாவட்டம் - 688
திருகோணமலை மாவட்டம் -94
மட்டக்களப்பு மாவட்டம் -110
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |