Home » » கிழக்கில் கடந்த 12 மணித்தியாலத்தில் 33 பேருக்கு கொரோனா ! கல்முனையில் 24 , மட்டக்களப்பில் 7

கிழக்கில் கடந்த 12 மணித்தியாலத்தில் 33 பேருக்கு கொரோனா ! கல்முனையில் 24 , மட்டக்களப்பில் 7


 (இரா.சயனொளிபவன் )

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 33 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது . இதனையடுத்து கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 1050 ஆக அதிகரித்துள்ளது .

இன்றைய தொற்றாளர்கள்  விபரம் 
கல்முனை தெற்கு - 24 
மட்டக்களப்பு - 1 
காத்தான்குடி - 4 
வெல்லாவெளி - 1
ஆரையம்பதி -1
தமன -1 
கொமரங்கடவேல -1
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |