Advertisement

Responsive Advertisement

கலவரத்தால் பற்றியெரிந்த மஹர சிறைச்சாலை; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

 


இலங்கையின் மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற வன்முறையின் போது 6 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக செய்திகளை அறிந்து கொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.


Post a Comment

0 Comments