இலங்கையின் மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற வன்முறையின் போது 6 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை அறிந்து கொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
0 Comments