Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழரின் சாத்வீகப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியது யார்?

 


சாத்வீக வழியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியது இலங்கை அரசாங்கம் தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்கில் இணக்கப்பாட்டிற்குப் பதிலாக பிணக்கப்பாடே உருவாக்கப்படுகின்றது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

Post a Comment

0 Comments