Home » » 287 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 20795ஆக அதிகரிப்பு!

287 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 20795ஆக அதிகரிப்பு!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.


இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனைத்த் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20795ஆக அதிகரித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |