Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 38 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை!
மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 38 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை!
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி 160 வெட்டுப் புள்ளிக்கு மேல் 38 மாணவர்கள் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 192 அதிகூடிய புள்ளி. வாழ்த்துக்கள்
0 comments: