Advertisement

Responsive Advertisement

மேலும் 44 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

 


பூசா சிறைச்சாலையின் 44 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பூசா சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறை கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments