இலங்கையில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் 6 பேர், பேலியகொடை கொரோனா கொத்தணி தொடர்பு பட்டியலிலுள்ள 187 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments