Advertisement

Responsive Advertisement

யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை! அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

 


யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது.

புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள காலை நேர பிரதான செய்திகள்....

Post a Comment

0 Comments