அனைத்திற்கும் தீர்வு தற்கொலைதான் என்று நினைக்கும்
முட்டாள் நம்பிக்கை
எப்போது முடிவிற்கு வரப்போகிறது?? நம் நாட்டில் ??
இந்த தற்கொலைத் தாண்டவம்?
வாழவேண்டிய வயதில்
எதற்காக வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்?
கடவுளினால் படைக்கபட்ட ஒவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கது
வீணாக தற்கொலை செய்து மடிவதனால் விமமோசனமே கிடைக்காது இவ் உலகில் .
0 Comments