Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!!

 


இலங்கை பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து மட்டத்தை அதிகரிப்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கு தினமும் முட்டை ஒன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.


வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் மற்றும் முட்டை விநியோகஸ்தர்களின் சங்கத்தினர் ஆகியோருடன் இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments