Advertisement

Responsive Advertisement

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டது!!

 

இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுச் சென்ற தொடருந்து ஒன்று கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments