Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - மைத்திரி

 

இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக நாட்டின் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குரங்குகள் தென்னை மரங்களையும் நாசப்படுத்துகிறது.

தாம் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது நாட்டில் 10 லட்சம் குரங்குகள் இருந்தன. எனினும் தற்போது 20 லட்சம் குரங்குகள் நாட்டில் இருக்கின்றன என இவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments