2020~07~31 ம் திகதி மட்/பட்/கோயில் போரதீவு வி.ம.வித்தியாலயத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி . நவமலர் தேவராஜன் அவர்கள். ஆசிரியராக 30 வருடங்களும் 4மாதங்களும் கடமையாற்றிச் இன்று ஓய்வு பெற்றுச் செல்கின்றார். அவரை
அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் வாழ்த்துகின்றார்கள்.
0 Comments