Home » » 30 வருட ஆசிரியப் பணியில் இருந்து திருமதி . நவமலர் தேவராஜன் ஆசிரியை அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

30 வருட ஆசிரியப் பணியில் இருந்து திருமதி . நவமலர் தேவராஜன் ஆசிரியை அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

 2020~07~31 ம் திகதி மட்/பட்/கோயில் போரதீவு வி.ம.வித்தியாலயத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி . நவமலர் தேவராஜன் அவர்கள்.  ஆசிரியராக 30 வருடங்களும் 4மாதங்களும் கடமையாற்றிச் இன்று ஓய்வு பெற்றுச் செல்கின்றார். அவரை
 அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள்  வாழ்த்துகின்றார்கள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |