Home » » அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு- வெளியான அறிவிப்பு

அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு- வெளியான அறிவிப்பு

2020 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி ஓகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து மதுப்பானை கடைகளையும் மூட தீர்மானித்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |