Advertisement

Responsive Advertisement

கொரோனா தொற்று எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2081 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Post a Comment

0 Comments