Home » » கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 806 பேராக உயர்வடைந்துள்ளது.

மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொரோனா தொற்றின் காரணமாக 904 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 பேராக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |