Home » » மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பாடசாலைகளுக்கு செப்டம்பரில் மீண்டும் ஒரு மாத விடுமுறை!!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பாடசாலைகளுக்கு செப்டம்பரில் மீண்டும் ஒரு மாத விடுமுறை!!

பாடசாலைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் விடுமுறை செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஜீலை 6 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 4 ஆம் திகதிவரை நடைபெறும்.

மூன்றாம் தவணை ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 வரை நடைபெறும்

இரண்டாம் தவணை விடுமுறை செப்படம்பர் 5 ஆரம்பமாகி ஒக்டோபர் 4 வரை நீடிக்கும்.

இக்காலப்பகுதியிலேயே கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.மூன்றாம் தவணை விடுமுறை வழமை போன்று நவம்பர் 27 ஆரம்பமாகி 2021 ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |