இரண்டு மீற்றர், சமூக இடைவெளியை பேணியவாறு கதிர்காமம் புனிதயாத்திர செல்ல ,அனுததி வழங்கப்பட்டுள்ளது .
யாழ். ஊடக அமையத்தில் ,நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து ,கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக ,யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி தொண்டமனாறு, செல்வச்சந்நிதியில் இருந்து, வேல் பெற்று, கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை, மேற்கொள்ளவுள்ளோம்
தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக ,கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தின்போது கதிர்காமம் சென்றுவிடுவோம் முருகின் துணையுடன்
கடந்த காலங்களில் போன்று, இம்முறையும், யாத்திரையை மேற்கெள்ளப்போகின்றோம்
கொரோனோ தொற்று ,அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி இந்த யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது ,என்று தெரிவித்தார்
யாழ். ஊடக அமையத்தில் ,நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து ,கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக ,யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனோ வைரஸ், தாக்கத்தினால் இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும், என எண்ணியிருநதவேளை முருகனின் அருளால் எமக்கு பாத யாத்திரை, செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.
எதிர்வரும் 30ம் திகதி தொண்டமனாறு, செல்வச்சந்நிதியில் இருந்து, வேல் பெற்று, கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை, மேற்கொள்ளவுள்ளோம்
தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக ,கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தின்போது கதிர்காமம் சென்றுவிடுவோம் முருகின் துணையுடன்
கடந்த காலங்களில் போன்று, இம்முறையும், யாத்திரையை மேற்கெள்ளப்போகின்றோம்
கொரோனோ தொற்று ,அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி இந்த யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது ,என்று தெரிவித்தார்
கதிர்காமம் புனித பாதயாத்திரைக்கு அனுமதி
Reviewed by akattiyan.lk
on
5/23/2020 03:26:00 pm
Rating: 5
0 comments: