ஸ்ரீலங்காவில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்த தகவலை சற்றுமுன் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கும் நிலையில் இரவில் 12 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை குறித்த எண்ணிககை மேலும் மூவரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 comments: