Advertisement

Responsive Advertisement

உணவகம் மீதான துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!!

மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடுத்திக்கு முன்னால் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் இந்த சம்பவத்தை தடுப்பதற்காக எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாதது சீ.சீ.டி.வி காணொளியில் உறுதியானதைத் தொடர்ந்தே இவ்வாறு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments