Home » » கடற்படை சிப்பாய் ஒருவரது தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா

கடற்படை சிப்பாய் ஒருவரது தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா

மாத்தளை மாவட்டத்தில் மேலும் இரண்டு கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மாத்தளை, யட்டவத்த செலகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு நோய் தொற்றியுள்ளது.
குறித்த பிரதேசததிலுள்ள கடற்படை சிப்பாய் ஒருவரது தாய் மற்றும் தந்தைக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.
குறித்த இருவரும் இரனவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |