Home » » நேற்று கொரோனாவுக்கு சிக்கிய 9 பேர் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று கொரோனாவுக்கு சிக்கிய 9 பேர் தொடர்பில் வெளியான தகவல்

ஸ்ரீலங்காவில் நேற்று அடையாளம் காணப்பட்ட 9 கொரோனா நோயாளிகளும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் நேற்று மாலை வரை கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 844 ஆக இருந்தது.
அதன்படி நேற்று காலையிலிருந்து மாலை வரை அடையாளம் காணப்பட்ட 9 கொரோனா வைரஸ் நோயாளிகளும் கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இருப்பினும் நேற்று மாலைக்கு பின்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 847 ஆக அதிகரித்தது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |