Home » » யாழில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவருக்கு கொரோனா

யாழில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்கியுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தந்தை மற்றும் 11 வயது, 7 வயது மகள்களாவர்.இதில் ஐவர் ஆண்களாவர். 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.
அரியாலை மதபோதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என தெரிவித்து பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டநிலையில் இன்று இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |