Home » » குணமடைந்த மேலும் இருவர்! ஸ்ரீலங்காவில் கொரோனாவின் இன்றைய நிலவரம்

குணமடைந்த மேலும் இருவர்! ஸ்ரீலங்காவில் கொரோனாவின் இன்றைய நிலவரம்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 233 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |