ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 233 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments