Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறக்காமம் இ வரிபத்தான்சேனை பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

( அஸ்ஹர் இப்றாஹிம்)

நாட்டில் ஊரடங்கு சட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால்  தமது குடும்ப வருமானத்தை இழந்து மிகவும் கஸ்டமான நிலையில் வாழும்  இறக்காமம் , வரிபத்தான்சேனை பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு முன்னாள்.அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் உலர் உணவுப் பொருட்களை  வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட் கிழமை ( 20 ) வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்றது


.முன்னாள்.அமைச்சர்மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்..றிஸ்கான் முகம்மட் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  ஜனனம் அமைப்பின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான வி.ஜனகன் ,  மெஜஸ்ரிக் சிற்றி  நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்   எம். கிறிஸ் ,  வரிப்பத்தான்சேனை யங்  ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர்.முகம்மட் சனுஸ்  ஆகியோர் கலந்துகொண்டனர்.
.அம்பாறை மாவட்டத்தில் உள்ள  ஏனைய  பிரதேசங்களுக்கும் எதிர்வரும்  நாட்களில்   உலர் உணவு பொதிகளை வழங்குவதற்கான  ஏற்பாடுகளை செய்து வருவதாக  முன்னாள் அமைச்சரின் இணைப்பாளர்.றிஸ்கான் முகம்மட் தெரிவித்தார்  

Post a Comment

0 Comments