Home » » ஊரடங்கு நீக்கம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளிவந்த செய்தி

ஊரடங்கு நீக்கம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளிவந்த செய்தி

ஸ்ரீலங்காவின் 19 மாவட்டங்களில் இன்றையதினம் நீக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வந்துள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 9 ஆம் திகதி அதிகாலை 6 மணி வரை அமுலில் இருக்கும். அன்று காலை 6 மணிக்கு நிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளலம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |