Home » » கொரோனாவால் ஏற்பட போகும் விளைவுகள்! கண்ணீர் விடும் ஒரு தேசம் - முக்கிய செய்திகள்

கொரோனாவால் ஏற்பட போகும் விளைவுகள்! கண்ணீர் விடும் ஒரு தேசம் - முக்கிய செய்திகள்


இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
  • கொரோனா மரணங்கள் குறைந்த நாடாக பதிவான இலங்கை
  • அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஏமாற்றியுள்ளது
  • கொரோனாவுக்கு எதிராக போராடிய 100 மருத்துவர்கள் பலி! கண்ணீர் விடும் ஒரு தேசத்தின் சோகம்
  • ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்!
  • கொரோனாவை விடவும் பெரும் ஆபத்து வரவிருக்கிறது! பில்கேட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
  • கொலை மிரட்டல்.. இனவெறி துஷ்பிரயோகத்திற்கு ஆளனேன்! தைவான் மீது உலக சுகதார அமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு
  • கொரோனாவால் இன்னும் ஏற்பட போகும் விளைவுகள்! உலக நாடுகளுக்கு ஐ.நா வெளியிட்டுள்ள 8 பெரும் அபாயங்கள்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |