கொரோனா வைரஸ் தொடர்பில் பல இரகசியங்களை சீனா மறைத்துள்ளதாகவும், அதற்கு உலக சுகாதார அமைப்பும் துணை போயிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு சீனாவை மையப்படுத்தி செயல்படுகிறது என்று கூறி அதற்கான அமெரிக்க நிதிப்பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கொரோனா விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் உலகிற்கு மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க செனேட்டர் ஜிம் ரிஸ்ச், உலகச் சுகாதார அமைப்பின் மீது தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராவதாக குறிப்பிட்டுள்ளார்.
செனேட்டின் வெளியுறவு குழுவின் தலைவரான, ஜிம் ரிஸ்ச் கூறும்போது, “உலகச் சுகாதார அமைப்பு அமெரிக்க மக்களை மட்டுமல்ல கோவிட்-19 விவகாரத்தை அது கையாண்ட விதத்தில் உலகையே தோற்கச் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பில் பல இரகசியங்களை சீனா மறைத்துள்ளதாகவும், அதற்கு உலக சுகாதார அமைப்பும் துணை போயிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு சீனாவை மையப்படுத்தி செயல்படுகிறது என்று கூறி அதற்கான அமெரிக்க நிதிப்பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கொரோனா விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் உலகிற்கு மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க செனேட்டர் ஜிம் ரிஸ்ச், உலகச் சுகாதார அமைப்பின் மீது தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராவதாக குறிப்பிட்டுள்ளார்.
செனேட்டின் வெளியுறவு குழுவின் தலைவரான, ஜிம் ரிஸ்ச் கூறும்போது, “உலகச் சுகாதார அமைப்பு அமெரிக்க மக்களை மட்டுமல்ல கோவிட்-19 விவகாரத்தை அது கையாண்ட விதத்தில் உலகையே தோற்கச் செய்துள்ளது.
0 comments: