இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: