நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தற்போது சில மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சில மாவட்டங்களில் நேற்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை ஊரடங்கு உத்தவை மீறிய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 67 வாகனங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஊரடங்கு உத்தவை மீறிய 9028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
0 comments: