Home » » கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152 ஆக உயர்வு !!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152 ஆக உயர்வு !!!



மேலும் ஒரு வைரஸ் கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 152 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அவர்களில் 24 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறி உள்ள நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152 ஆக உயர்வு !

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |