கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நேற்று திடீர் விஸ்வரூபம் எடுத்தது. ஒரே நாளில், 1,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தொற்றுக்குள்ளாகியிருந்த 58 பேர் நேற்று மரணமடைந்தனர்
|
இதையடுத்து, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 17,883 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 381 ஆக உயர்ந்துள்ளது.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» ஒரே நாளில் 1,230 பேருக்கு தொற்று!- கனடாவில் கொரோனா விஸ்வரூபம்
ஒரே நாளில் 1,230 பேருக்கு தொற்று!- கனடாவில் கொரோனா விஸ்வரூபம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: