Home » » கொழும்பு , கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது.

கொழும்பு , கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது.

கொழும்பு ,கம்பஹா, களுத்துறை ,புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் (01) புதன்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் அதே நாள் மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறு அறிவித்தல் வரை தொடரும்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |