Home » » இலங்கையில் பத்து கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்

இலங்கையில் பத்து கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பத்துப்பேர் ஐ டி எச் மருத்துவ மனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 104 பேர் மருத்துவமனையில் உள்ளதாகவும் மேலும் இரண்டு வெளிநாட்டவர் உட்பட117 பேர் சந்தேகத்துக்கிடமான வகையில் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |